Skip to main content

Posts

Showing posts from January, 2012

Marudha Nayagam Pillai alias Muhammad Yusuf Khan (1725-1764) or [Marutha Nayagam]

Marudha Nayagam Pillai alias Muhammad Yusuf Khan (1725-1764) or [Marutha Nayagam]   மருத நாயகம் பிள்ளை - Maruthanayagam (Marudhanayagam) Pillai, or Muhammad Yusuf Khan, was born in Pannaiyur, Ramanad District, Tamilnadu, India in 1725. From humble beginnings, he became a warrior in the Arcot troops, later Commandant for the British East India Company troops. The British and the Arcot Nawab used him to suppress Polygars (Palayakkarar) in the South Tamilnadu. The polygar system had evolved with the extension of Vijayanagar rule to Tamil Nadu by the Nayaks. It was the brain-child of Aryanatha Mudaliar (Thalavaai Mudaliar), the celebrated tamil general and prime minister of Viswanatha Nayak, the first Nayak ruler of Madurai.The country was divided into provinces or Palayams (pronounced Paalayam). Each palayam usually consisting of a few villages,was placed under the control of a Palayakkaran (Polygar or Poligar as mentioned in the English records) who was expected to provide in

கண் தெரியாத,கால் இல்லாத பல்லி இனம் கண்டுபிடிப்பு

கண் தெரியாத, கால் இல்லாத புதிய வகை பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 6 அங்குலம் நீளமானதக காணப்படுகின்றன.  இந்த ஊர்வன இனம் தென்கிழக்கு ஆசிய நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை டிபாமஸ் டெலைன்சிஸ் என்கின்றனர். கடந்த தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 200 கால் இல்லாத பல்லி இனங்களுடனும் 50 மேலதிக ஊர்வன இனங்களுடனும் இது சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கார்டமம் மலைப் பிரதேசத்தில் இந்த புதிய வகை பல்லி இனத்தை Fauna & Flora International  இன் Herpetologist  கண்டுபிடித்துள்ளார். ‘முதலில் நான் இதை ஒரு பொதுவான உயிரின வகை எனத் தான் நினைத்தேன். ஆனால், அதனை உற்று நோக்கும்போது தான் என்னால் அடையாளங்காண முடியாத ஒன்றாக இருப்பதை உணர்ந்தேன்’ என அவர் ஊடக வெளியீடு ஒன்றிற்குத் தெரிவித்தார். தற்போது சில ஆண்டுகளாகத் தான் கார்டமம் பகுதியில் புதிய வகை உயிரினங்கள் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. காரணம் அந்தப் பகுதி 1990ஆம் ஆண்டு வரை மூடப்பட்டு இருந்தது. ‘நாங்கள் மிகக் கஷ்டப்பட்டுத்தான் இந்தப் பகுதிகளில் விலங்கினங்கள் இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொண்டோம்’

மாற்றுத்திறனாளிகள் !

ரெண்டு காலும் இல்லை, என்னால் எதுவும் செய்யவும் முடியாது. என்னை எப்படி மாற்றுத்திறனாளினு சொல்றே?’ என்று, நண்பன் ஒருவன் போகிறபோக்கில் கேட்ட கேள்விதான் இந்த ஆட்டோ உருவாகக் காரணம்!'' என்கிறார் கமலக்கண்ணன். ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக ஆட்டோ மொபைல் துறை உதவிப் பேராசிரியராக இருக்கிறார். தன்னுடைய மாணவர்கள் உதவியுடன் இவர் வடிவமைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஆட்டோ, தனித்துவம் வாய்ந்தது. 'என்னுடைய துறைத் தலைவர் சுப்ரமணியனின் யோசனையும் கல்லூரிநிர்வா கத்தின் ஒத்துழைப்புமே இதற்குக் காரணம். ஆட்டோவில் டிரைவர் இருக்கையை முழுவதுமாக மாற்றி அமைத்து உள்ளோம். டிரைவர் இருக்கைக்குப் பதிலாக, சிறிய‌ சக்கர நாற்காலி ஒன்றைப் பொருத்தினோம். 'ஜாய் ஸ்டிக்’ மூலம் அந்தச் சக்கர நாற்காலியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். இதேபோல் ஆட்டோவுக்குள் சக்கர நாற்காலியை ஏற்றுவதற்கு வசதியாக,‌ லிஃப்ட்டையும் பொருத்தினோம். இது, பி.எம்.டி.சி. எனும் மின்சார மோட்டார் மூலம் இயங்குகிறது. அதிகபட்சமாக 400 கிலோ வரை தாங்குதிறன் கொண்ட இந்த லிஃப்ட்டின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால், 40 முறை ஏறி இறங்கலாம். வழக்கமான ஆட்டோக்கள